manudam mehewara

பல நிறுவனங்களின் மனிதாபிமான ஒள்றிணைவு

இலங்கை முழுவதிலும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மைக்கு எதிராகப் போராடும் நோக்கத்தில், இந்த கட்டாய தேவையை நிவர்த்தி செய்ய ‘மனிதநேய ஒன்றிணைவு’ எனும் பல நிறுவன மனிதாபிமான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் உள்ள எமது மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபடுவோம். ஒன்றாக நாம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

பெருநிறுவன பங்காளர்கள்

manudam corporate donars

சுயாதீன தணிக்கையாளர்

manudam auditor

நிதி திரட்டப்பட்டது

324,528,305.60
LKR

மொத்த நிதி as of 10.08.2023

நாங்கள் 10.08.2023 வரை

120,809
குடும்பங்களுக்கு உதவியுள்ளோம்